Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் திருப்பவித்ர உற்சவத்தின் 3ஆம் நாள் சிறப்பு அலங்காரம்



 காஞ்சிபுரம், செப்.9:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பவித்ர உற்சவத்தின் மூன்றாம் நாளையொட்டி, வரதராஜசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



ஸ்ரீதேவியார், பூதேவியாருடன் அருள்பாலித்த சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு திரண்டு வந்தனர். பஜனை, வேத பாராயணம், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


பெருமாள் அருளைப் பெற்ற பக்தர்கள், தங்கள் குடும்ப நலனும், உலக சாந்தியும் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.