பெரியகாஞ்சிபுரம் :
காலை வேளையில் கோயில் துவஜாரோஹணத்திற்கு பின் நடைபெற்ற ஸ்நாபன தீபாராதனை, அபிஷேகம், பூஜை ஆகியவற்றில் பலர் கலந்து கொண்டனர்.
மாலை நேரத்தில், மலர்கள் மற்றும் தங்க வெள்ளி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருவுருக்கள் பக்தர்களை மெய்மறக்க செய்தன.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் விசேஷ பூஜை, வேதபாராயணம், தேவாரம் பாடல்கள் நடைபெற்று வருகின்றன. இதை காண மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள்பெற்று வருகின்றனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
.png)