காஞ்சிபுரம்:
பக்தர்கள் திரளாக வந்து ஸ்ரீ சண்முகப் பெருமானை தரிசித்து வழிபட்டனர். கோயில் முழுவதும் வேதமந்திர ஓசைகள், முருகப்பெருமானின் திருநாமங்கள் முழங்கின. மலர், விளக்கு, வண்ணத்தேரில் அலங்கரிக்கப்பட்ட சண்முக முருகனின் திவ்யதிருமேனி பக்தர்களை கவர்ந்தது.
“கந்தசஷ்டி நாட்களில் அருள்மிகு சண்முகப் பெருமானை தரிசிப்பது பாவ நிவர்த்திக்கும், ஆரோக்கியத்திற்கும் காரணமாகும்,”— கோயில் அர்ச்சகர்.
திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வாக சூரசம்ஹாரம் விழா நாளை (ஞாயிறு) சிறப்பாக நடைபெறவுள்ளது.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
🌿 மேஷம் முதல் மீனம் வரை | குரு அதிசார பெயர்ச்சி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் ! | தவறாமல் கேளுங்கள் ⚡
💛 புதிய தகவல் இதோ👆
.png)
