Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருந்தேவித்தாயார் வீதியுலா



காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சுக்ர வாரத்தையொட்டி, ஆலய சுற்றுப்பிரகாரத்தில் உற்சவர் பெருந்தேவித்தாயார் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.




பெருந்தேவித்தாயார் தங்கத் தோரணங்கள், முத்துமாலைகள், மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


ஆலயத்தின் முழுப்பகுதியும் திருவிழா பண்டிகை போல் ஒளிர்ந்தது. பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்து, “சுக்ர வாற திருவிழா” நிகழ்வில் திரளாக பங்கேற்றனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.